Category: இந்துத்துவா
இந்துத்துவாவும் ‘இந்து’ பெருமுதலாளித்துவமும்
ஆர்எஸ்எஸ் பரப்பும் இந்துத்துவா சித்தாந்தம், முதலாளித்துவ சார்பு மற்றும் பெருமுதலாளிகளின் நலன்களுடன் முழுமையாக ஒத்துப்போகிறது. ஆர்எஸ்எஸ் “இந்து சமூகத்திற்கு” தான் சேவை செய்வதாக பிரச்சாரம் செய்தாலும், அது உண்மையில் இந்து பெருமுதலாளிகள் மற்றும் நிலப்பிரபுக்களின் நலன்களுக்குத்தான் சேவை செய்கிறது; சாதாரண இந்து தொழிலாளி அல்லது விவசாயியின் நலன்களுக்கு அல்ல.
தேர்தல் சீர்திருத்தங்களின் முக்கியத்துவம்
நாடாளுமன்றம், சட்டமன்றம் போன்ற அமைப்புகளை, மக்கள் நலன்களைப் பாதுகாக்கும் கருவிகளாகப் பயன்படுத்த முடியும், அதேசமயம் முதலாளித்துவ ஜனநாயகத்திற்கு ஆபத்தும், அச்சுறுத்தலும் சுரண்டும் வர்க்கங்களிடம் இருந்தே வரும், நவீன தாராளமய காலகட்டம், குறிப்பாக சர்வதேச நிதி மூலதன வளர்ச்சியின் அழுத்தம், இந்தத் திசை நோக்கி நிகழ்ச்சிப் போக்குகளைத் தள்ளுகிறது, இவற்றுக்கு எதிராக நாடாளுமன்றத்தையும், நாடாளுமன்ற ஜனநாயகத்தையும் பாதுகாப்பது அவசியம் என்பதே கட்சித் திட்டத்தின் சாராம்சம்.
காஷ்மீீீர் மக்கள் இந்திய மக்களின் ஒரு பகுதியினரே! – தாரிகாமி
பஹால்காம் தாக்குதலைத் தொடர்ந்து காஷ்மீர் மக்கள் எத்தகைய மனநிலையில் உள்ளனர் என்பதை அறியும் வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் தோழர் தாரிகாமியுடன் தொலைபேசி மூலம் நடத்திய உரையாடலின் தொகுப்பினை கீழே தருகிறோம் – ஆசிரியர் குழு
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



