Category: முதலாளித்துவம்
பொதுவுடைமை உலகை நோக்கிய மானுடப் பயணம் தொடரும், வெல்லும்! – 2
பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா அறிமுகம் இக்கட்டுரை தொடரின் முதல் பகுதி சென்ற இதழில் வெளியானது. அதில் போல்ஷெவிக் கட்சியின் தலைமையில் நிகழ்ந்த மகத்தான ரஷ்ய சோசலிச புரட்சி எதிர்கொண்ட பெரும் சவால்கள், அப்புரட்சி நிகழ்த்திய வரலாற்று சிறப்பு மிக்க சாதனைகள் பற்றி சுருக்கமாகப் பார்த்தோம். பின்னர் 1991இல் அது வீழ்ச்சி அடைந்ததற்கான காரணங்கள் பற்றி விரிவாக விவாதிக்காவிட்டாலும், சுருக்கமாக குறிப்பிட்டிருந்தோம். அதனை தொடர்ந்து, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் நீண்ட பயணம் மேற்கொண்டு, நெடிய போராட்டங்களை நடத்தி
நவீன தாராளவாதத்திற்கும் பாசிச எதேச்சதிகாரத்திற்கும் எதிராக தொழிலாளி வர்க்கத்தை அணிதிரட்டுவோம்
ஆர். எஸ். செண்பகம் உலகெங்கிலும் தீவிர வலதுசாரி சக்திகளின் வளர்ச்சி தொடர்கிறது. நவீனதாராளவாதக் கொள்கைகளால் ஏற்பட்டுள்ள அதிருப்தியே, இந்த வளர்ச்சிக்குக் காரணமாகும். தொழிலாளர்கள், தங்களுடைய வேலை நிலைமைகள் மற்றும் ஊதியத்தின் மீது அதிருப்தி உடையவர்களாக இருப்பதுடன், தங்கள் வேலை குறித்து வாயைக் கூட திறக்க முடியாதச் சூழல் நிலவுவதால், ஜனநாயத்தின் மீதான நம்பிக்கையை இழந்தவர்களாக உள்ளனர். இதன் விளைவு, வலதுசாரி சக்திகளின் பிறள் பிரச்சாரங்களுக்கு ஆளாகிப் பலியாகின்றனர். அதேநேரத்தில், இடதுசாரி சக்திகளும், தொழிற்சங்கங்களும் வலுவாக உள்ள இடங்களில்,
நவ தாராளமய கார்ப்பரேட் கூட்டுகளவாணித்தனம் மீண்டும் அம்பலம்
பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா மாறிய மக்களவை 2024 இந்தியாவின் பதினெட்டாவது மக்களவை தேர்தல் முடிவுகள் பத்தாண்டு பாஜக /ஆர்எஸ்எஸ் அரசின் மீது மக்களுக்கு இருந்த கடும் கோபத்தை வெளிப்படுத்தியது. 2019 மக்களவை தேர்தலில் 303 இடங்கள் பெற்றிருந்த பாஜக, 2024 மக்களவை தேர்தலில், “நாங்கள் 400 இடங்கள் வெல்வோம்” என்று தேர்தல் பிரச்சாரத்தின் துவக்கத்தில் கொக்கரித்தது. ஆனால், பாஜகவிற்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. மாறாக, 63 இடங்கள் குறைந்து, 240 இடங்கள் மட்டுமே பெற்று, இப்பொழுது ஐக்கிய ஜனதா
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
