Category: தத்துவம்
ஏலியன் பற்றிய கேள்விக்கு எங்கெல்ஸ் சொன்ன பதில் என்ன? : இயற்கையின் இயக்கவியல் நூல் ஓர் அறிமுகம்
இரா. சிந்தன் இந்தப் பூமியே மொத்தமாக அழிந்துபோனால், வேறு எங்காவது உயிர் தோன்றவோ, பிழைத்திருக்கவோ சாத்தியம் உண்டா? பூமியை போலவே உயிர்கள் வாழ சாத்தியமுள்ள கோள்கள் உள்ளனவா? நம்மைப் போலவோ, நம்மை விட முன்னேறியோ, உயிரினங்கள் இந்த பிரபஞ்சத்தில் வாழ்கின்றனவா? என்ற கேள்விக்கு விஞ்ஞானம் இப்போதும் நிரூபணம் தேடி வருகிறது. அதையே பலரும் கற்பனையான வேற்றுலக வாசிகள் என்ற பெயரால் கதைகளாகவும், அச்சுறுத்தும் யூகங்களாகவும் முன்வைக்கின்றனர். இதே கேள்வியை மார்க்சிய நோக்கில் அணுகும்போது, மாமேதை ஃபிரடெரிக் எங்கெல்சிடம்
முற்போக்கு சமூக மாற்றத்தின் மீது வேட்கை கொண்ட அறிவியலாளர்
பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா பிரபீர் புர்காயஸ்தா ஒரு சிறந்த பொறியாளர். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின்பால் ஆழமான ஈடுபாடு கொண்டவர். அவர் மக்கள் அறிவியல் இயக்கத்தின் (People’s Science Movement) அர்ப்பணிப்பு மிக்க செயல்பாட்டாளர். அறிவியல் மனப்பான்மை, இந்தியாவின் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப சுயசார்பு, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான போராட்டத்தில் அவர் முன்னணியில் இருந்து வந்துள்ளார். புர்காயஸ்தா எழுதிய கட்டுரைகளின் ஒரு சிறந்த தொகுப்பை ‘லெஃப்ட்வேர்ட்’ பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இத்தகைய சிறந்த அறிவாளி அங்கீகரிக்கப்படுவதற்குப் பதிலாக,
லெனின் நினைவு நூற்றாண்டு : லெனினது வரலாற்றுப் பரிசோதனை
என். குணசேகரன் கடந்த நூறு ஆண்டுகளில் லெனின் பற்றி அடுக்கடுக்காக பல நூல்கள் இடைவிடாமல் வெளிவந்துள்ளன. அவற்றில் பல நூல்கள் லெனினின் சிந்தனைகள் மீது தாக்குதல் தொடுத்து எழுதப்பட்டவை. அவரை அவதூறு செய்தும், அவரது புரட்சிகர செயல்பாடுகளை இழித்தும், பழித்தும் எழுதப்பட்ட பல நூல்களும் வெளிவந்துள்ளன. அவரைப் பற்றிய நூல்கள் எப்படிப்பட்டதாக இருந்தாலும், ஒரு உண்மை மறைக்க முடியாதது. உலக சிந்தனைப் பரப்பில் லெனினது தாக்கம் நீடித்துக் கொண்டே இருக்கிறது என்பதே அந்த உண்மை. அவரைப் பற்றிய
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
