Category: பொருளாதாரம்
நவதாராளமய ஆட்சியில் கிராமப்புற முரண்பாடுகளும்,வர்க்கப் போராட்டமும்!
விவசாயத் தொழிலாளர்களையும், ஏழை விவசாயிகளையும் மையமாகக் கொண்ட விவசாயி ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதை வலியுறுத்த வேண்டும். பிரிவினை விதைக்கும் வகுப்புவாத, சாதியவாத சக்திகளை எதிர்க்கும் இடதுசாரி மாற்று மட்டுமே நம்பிக்கையை உருவாக்கிடும்…
முதலாளித்துவ உற்பத்தி அமைப்பும் உற்பத்தி சக்திகளும்
முதலாளித்துவ உற்பத்தி அமைப்பு எல்லா காலங்களிலும் – தனது வீழ்ச்சி காலத்திலும் கூட – உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியை தனது இயல்பாக கொண்டிருக்கும். முதலாளித்துவத்தை வீழ்த்த விரும்பும் நாம் இதனை குறைத்து மதிப்பிடக்கூடாது. சமகாலத்தில் நிகழும் தொழில்நுட்ப வளர்ச்சி, முதலாளித்துவத்தின்கீழ் உழைக்கும் மக்கள் வாழ்வை மேம்படுத்தாது
இயற்கை மற்றும் ஆதிவாசிகள் மீதான நவ தாராளமய தாக்கம்
நவ தாராளமயத்திற்கு முந்தைய காலத்தில் பழங்குடி நலத் திட்டங்களின் குறைபாடுகளும், ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்வதில் அவற்றின் தோல்வியுமே, மதவாத துருவமயமாக்கலின் செயல்முறைக்கு வழிவகுத்தது. பழங்குடி மக்கள் மீதான நவ தாராளமயத் தாக்குதலை, இந்த இரட்டைப் போக்குகளின் பின்னணியில் பார்க்க வேண்டும் வேண்டும்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



