Author: Editorial
கம்யூனிஸ்ட் கட்சியில் மாநாடுகளின் முக்கியத்துவம்
உ. வாசுகி பொதுவாக, கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஸ்தாபன கட்டமைப்பில் மாநாடுகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் உள்ளது. அந்தந்த மட்டத்தில் மாநாடே உயர்ந்த பட்ச அமைப்பாகும். அனைத்து அதிகாரங்களும் மாநாட்டுக்கு உண்டு. குறிப்பாக, கட்சிக் காங்கிரஸ் என அழைக்கப்படும் அகில இந்திய மாநாட்டுக்கு அதிகபட்ச அதிகாரம் உள்ளது. அமைப்பு விதிகள் திருத்தம், பொதுச் செயலாளர், மத்திய குழு, அரசியல் தலைமை குழு தேர்வு என்பதோடு, கடந்த மாநாட்டின் அரசியல் நடைமுறை உத்தி பரிசீலிக்கப்பட்டு, வரும் 3 ஆண்டுகளுக்கான அரசியல் திசை
செவ்வணக்கம் தோழர்! புத்ததேவ் பட்டாச்சார்யா (மார்ச் 1, 1944 – ஆகஸ்ட் 8, 2024)
ஆசிரியர் குழு 1977 ஆம் ஆண்டு ஜூன் 21ஆம் தேதி இடது முன்னணி அரசு மக்களின் பெருவாரியான ஆதரவை பெற்று ஆட்சி அமைத்தபோது, அந்த அரசில் செய்தி மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான துறையின் அமைச்சராக தோழர் புத்ததேவ் பட்டாச்சார்யா பொறுப்பேற்றார். அப்போது அவருக்கு வயது 33. அமைச்சராகப் பொறுப்பேற்பதற்கு முன்பு, 1968லிருந்து தொடங்கி 1981 வரை அவர் மேற்கு வங்க மாநில வாலிபர் சங்கத்தின் செயலாளராக இருந்தார். மேற்கு வங்க மாநிலக் குழு, மாநில செயற்குழு, மத்தியக்
இந்திய விடுதலையும் வரலாறும்
இ.எம். எஸ். நம்பூதிரிபாட் நாட்டு விடுதலையின் வெள்ளிவிழா நிகழ்ச்சிகள் 1970களின் துவக்கத்தில் நடைபெற்றபோது ஏராளமான நூல்களும், விடுதலைப் போராட்டம் பற்றிய பல்வேறு தலைப்புகளில் தனி நூல்களும், ஆய்வுக் கட்டுரைகளும் வெளியிடப்பட்டன. இவற்றில் பிரிட்டிஷாருக்கு எதிரான கலகங்கள் முக்கிய இடம் பெற்றன. இந்த ஆய்வுகள் நம்முடைய வரலாற்றியலை மெய்யாகவே வளப்படுத்தியுள்ளன. எனினும் பெரும்பாலான அறிஞர்கள், பின்வருவன போன்ற பல கேள்விகளுக்கு, பகுத்தறிவுக்குப் பொருத்தமான விடைகளை அளிக்கத் தவறிவிட்டனர். 4. 1947-ஆம் ஆண்டு ஆகஸ்டு 15ஆம் தேதியன்று ஒரு புதிய
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
