கொள்கையே நிலைப்பாடு : என்.சங்கரய்யா
மனிதரை மனிதர் சுரண்டும் முறையை ஒழித்திட, சோஷலிச சமூகமாக இந்தியா பரிணமிக்க வேண்டும் என்ற பார்வையோடு, கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டவர் தோழர் என்.சங்கரய்யா.
கேரளாவின் அதிதீவிர வறுமை ஒழிப்பு
[ஆசிரியர் குழு] இடது ஜனநாயக முன்னணி அரசு 2021-ல் துவங்கிய அதிதீவிர வறுமை ஒழிப்புத் திட்டத்தின் மூலம், நவம்பர் 1, 2025 அன்று, அதிதீவிர வறுமையை ஒழித்த இந்தியாவின் முதல் மாநிலமாக கேரளா உருவெடுத்துள்ளது. சோசலிச அடிப்படையில் உருவான இந்த முயற்சி, வறுமை ஒழிப்பை “காணிக்கை” போல பாவிக்கும் பார்வையை நிராகரிக்கிறது. வறுமையை ஒரு பன்முகப் பிரச்சனையாகக் கருதி, உணவுப் பாதுகாப்பின்மை, சுகாதார ஏற்றத்தாழ்வுகள், வீட்டு வசதி மற்றும் நிலையான வருமானமின்மை போன்ற பிரச்சனைகளுக்கு ஒவ்வொரு குடும்பத்திற்கும்
ஆர்.எஸ்.எஸ் முன்வைக்கும் ‘தர்மம்’, சாதியை ஒழிக்குமா?
இரா.சிந்தன் “சாதி முறை ஒரு காலத்தில் இருந்தது; ஆனால், இன்று அதற்கு எந்தப் பொருத்தமும் இல்லை. சாதி என்பது இனி ஒரு முறை அல்ல; அது காலாவதியானது, அது போக வேண்டும்… காலாவதியான முறை நீக்கப்படும்போது, அது சமூகத்தின் மீது அழிவு விளைவிக்கும் தன்மை கொண்டிருக்கக்கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும்” இவ்வாறு ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாக்வத் பேசியுள்ளார். அதைத் தொடர்ந்து, பாஜகவின் பல தலைவர்களும், ஊடகங்களில் பேசும் ஆதரவாளர்களும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சாதிகளை ஏற்கவில்லை
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



