இஸ்ரேலால் அழிக்கப்பட்ட பாலஸ்தீன் விவசாயமும், கிராமப்புற வாழ்வாதாரங்களும்
ஆலிவ் சாகுபடி, பாலஸ்தீன விவசாயத்தில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. 1967 – 2023க்கு இடையில், 1,078,000 ஆலிவ் மரங்கள் இஸ்ரேலியப் படைகளால் வேரோடு சாய்க்கப்பட்டன. 2023ஆம் ஆண்டில் மட்டும், இஸ்ரேல் கிட்டத்தட்ட 19,000 ஆலிவ் மரங்களை வேரோடு சாய்த்தது. இழப்பு 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள்.
உறுதியான கம்யூனிஸ்ட் கட்சிக்கு லெனினியம் காட்டிய பாதை!
புரட்சிகரப் போராட்டங்களில் ஈடுபடக் கூடியவர்களும், புரட்சிகர மார்க்சிய கோட்பாட்டின் சாரத்தை உள்வாங்கியவர்களுமே, கட்சியில் உறுப்பினராக தகுதியானவர்கள். இந்தப் புரிதலை நீர்த்துப் போகச் செய்தால், கட்சியின் புரட்சிகரத் தன்மையை சிதைக்கும் என்பதை லெனின் அழுத்தமாக குறிப்பிட்டார்.
இன்றைய உலக அரசியலும் இந்தியாவும் – பிரகாஷ் காரத்
ஏகாதிபத்தியங்களுக்கு இடையேயான முரண்பாடுகள் நிலவுகின்றபோதும், அவை அழுத்தத்தின் மூலமாகவோ,சமரசங்களின் மூலமாகவோ தீர்க்கப்பட முயற்சிக்கப்படுகிறது. அமெரிக்கா இன்னும் ஆதிக்கம் செலுத்தும் ஏகாதிபத்திய சக்தியாக இருப்பதால், மற்ற ஏகாதிபத்திய நாடுகள் அதனுடன் சமரசம் செய்து கொள்கின்றன.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



