செப்.2 – ஹோ சி மின் நினைவுதினம்: தனித்துவமானதொரு புரட்சியாளர்
உலகில் இதுவரை நடைபெற்ற புரட்சிகளிலேயே, தனித்துவமான ஒன்றாகத் திகழ்வது வியட்நாம் புரட்சியாகும். அத்தகையதொரு புரட்சிக்குத் தலைமையேற்று நடத்தி, வழிகாட்டிய ஹோ சி மின் தன்னளவில் தனித்துவமான புரட்சியாளராகவும் திகழ்ந்தவர்.
மகத்தான தோழர் சீனிவாச ராவ் (BSR) : நினைவு தினம் செப்டம்பர் 30
முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக உழைப்பாளி மக்களுக்கு, குறிப்பாக விவசாயிகளுக்கு, இரவும் பகலும் பாராமல் ஓய்வின்றி உழைத்து, பாதிநாள் சிறையிலும், பல ஆண்டுகள் தலைமறைவாகவும் இருந்து, அதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த தலைவர், போராட்டப் பொறுப்பை ஏற்று 15 நாட்கள் ஓய்வின்றி தமிழகம் முழுவதும் அலைந்த போராட்ட தளபதி பிஎஸ்ஆர் 30-9-1961 அன்று அமரரானார்
பள்ளிகளில் தீண்டாமை: சீரழிந்த வடிவத்தின் மீது கட்டப்படும் நவீனம்
கல்வி, சமூக, பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய நிலையில் உள்ள வட மாநிலங்களில் நடைபெறும் சாதிக் கொடூரங்களை விளங்கிக்கொள்ள முடிகிறது. சமூக சீர்திருத்த இயக்கங்கள் நீடித்து நிலைத்த தமிழ்நாட்டில், சாதி ஆணவப் படுகொலைகள், கல்வி நிலையங்களில் சாதியப் பாகுபாடு, தாக்குதல்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான தாக்குதல்கள் போன்றவை நீடிப்பது நாம் பயணிக்க வேண்டிய தூரத்தை உணர்த்துகிறது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



