இந்திய மார்க்சிய ஆய்வின் முன்னோடி டி.டி. கோசாம்பி
அன்வர் உசேன் டி.டி.கோசாம்பி என அழைக்கப்படும் தாமோதர் தர்மானந்த் கோசாம்பியின் நினைவு தினம் ஜூன் மாதம் 29 ஆகும். 1907ஆம் ஆண்டு ஜூலை 31இல் பிறந்த அவர் 1966ஆம் ஆண்டு 60 வயதை நிறைவு செய்வதற்கு முன்பே இறந்தார். இந்திய வரலாற்றை மார்க்சிய அடிப்படையில் ஆய்வு செய்து முன்வைத்ததில் அவர் முன்னோடி எனில் மிகை அல்ல. இந்திய வரலாற்றை பொருள்முதல்வாத அடிப்படையில் கற்பதற்கு கோசாம்பியின் எழுத்துகள் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தன என தோழர் இ.எம்.எஸ். குறிப்பிடுகிறார்.
செயற்கை நுண்ணறிவு மற்றும் வேலை உலகம்
சுதீப் தத்தா (சிஐடியுவின் அகில இந்திய பொதுக்குழுக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் சுருக்கமான வடிவம்) செயற்கை நுண்ணறிவு (AI) வேலை உலகத்தை ஆழமாக மறுவடிவமைத்து வருகிறது. இது எதிர்காலம் பற்றிய கருத்து மட்டுமல்ல; AI ஏற்கனவே நமது அன்றாடப் பணிகளில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்கா மற்றும் சீனா போன்ற நாடுகளுக்கு இடையிலான தொழில்நுட்பப் போட்டியில் காணப்படுவது போல, குறிப்பிடத்தக்க புவிசார் அரசியல் முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளது. சிஐடியு போன்ற தொழிலாளர் அமைப்புகளுக்கு, வேகமாக வளர்ந்து வரும் இந்தத்
வியத்நாம்: வெற்றிகரமாகத் தொடரும் சோசலிச பயணம்
பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா அறிமுகம் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, 1975 மே தினத்தை உலகெங்கும் ஜனநாயக சக்திகள் இரட்டிப்பு உற்சாகத்துடன் கொண்டாடினார்கள். ஏன் என்றால் அப்பொழுதுதான் வீர வியத்நாம் ஆகப் பெரிய ஏகாதிபத்திய அமெரிக்க வல்லரசை தோற்கடித்தது. அதன் துருப்புக்களை தனது மண்ணிலிருந்து ஓட ஓட விரட்டியது. 1954 இல் இருந்து இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தனது அனைத்து பேரழிவு ஏற்படுத்தும் ஆயுதங்களை பயன்படுத்தியும், அமெரிக்காவால் வியத்நாம் மக்களின் தேச விடுதலைக்கான போராட்டத்தை தோற்கடிக்க இயலவில்லை என்பது
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
