நவதாராளமயமும், முதலாளித்துவத்தின் அரசியல் திட்டமும்
[புதிய] தொழிலாளர் விதிமுறைகள், தொழிலாளர்களின் சட்ட உரிமைகளை நிலைநிறுத்துவதற்கான கூட்டு முயற்சிகளை ‘திட்டமிடப்பட்ட குற்றம்’ என்று கூறுகிறது. தொழிற்சங்கத் தலைவர்கள் தங்கள் கோரிக்கைகளை தொழிலாளர் துறையிடம் எழுப்பியதற்காக பிணை கூட வழங்கப்படாமல் சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.
நவபாசிச போக்குகளை எதிர்க்க மகளிர் இயக்கத்தை வலுப்படுத்துவோம்
நாட்டை பாதுகாப்பது, குடும்பத்தை பாதுகாப்பது முக்கியம் என்று கருதும் வலதுசாரி பெண்ணியம், பாசிசத்துடன் கைகோர்க்கும். ஆணாதிக்க குடும்ப கட்டமைப்பை பற்றி எதுவும், முதலாளித்துவத்தில் பெண் உழைப்பு சுரண்டல்கள் பற்றி எதுவும் சொல்லாது. ஆனால், மார்க்சீய பெண்ணியம் அவற்றை பற்றி எல்லாம் தெளிவாக எடுத்துரைக்கிறது.
பாரீஸ் கம்யூன்: உழைக்கும் வர்க்கத்தின் தியாகத் தீப்பிழம்பு
பிரான்ஸின் பாட்டாளி வர்க்கம் பொன்னுலகைப் படைக்க எடுத்த முயற்சியே பாரீஸ் கம்யூன். 72 நாட்களுக்கு மட்டுமே நீடித்த பாரீஸ் கம்யூன்வாதிகளின் ஆட்சி, மார்க்ஸ்-எங்கெல்ஸுக்கு மட்டுமின்றி, அவர்களுக்குப் பின்னால் வந்த லெனின் போன்ற தலைவர்களுக்கும் வலுவான தத்துவார்த்தப் படிப்பினைகளை வழங்கியது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



