மார்க்சியமும் தொழில்நுட்ப வளர்ச்சியும்
தொழில்நுட்ப வளர்ச்சி, முதலாளித்துவத்தின் கீழ் சுரண்டலைத் தீவிரப்படுத்தும் கருவி, அதுவே சோசலிசத்தின் கீழ் விடுதலைக்கான சாத்தியக்கூறு என மார்க்ஸ் கூறுகிறார். தொழில்நுட்பம் நடுநிலையானது அல்ல. அது சமூக அமைப்பைப் பொறுத்து, வர்க்கக் கட்டமைப்புகளை வலுப்படுத்துகிறது எனவும் சுட்டிக்காட்டுகிறார்.
விவசாயி-தொழிலாளி விரோத ஒன்றிய நிதிநிலை அறிக்கை
பாஜக அரசு, அதிதீவிர தாராளமய கொள்கைகளை பின்பற்றி வரும் அரசு. இன்றைய சிக்கலான பன்னாட்டு சூழலை எதிர்கொள்ள இயலாமல், ஏகாதிபத்தியத்தை எதிர்க்கத் துணிவின்றி, தாராள மய பாதையிலேயே நிதிநிலை அறிக்கை தொடர்கிறது.
பிப். 21 – சிவப்புப்புத்தக தினம்: வாசிக்கவிருக்கும் புத்தகம் : “கூலி உழைப்பும் மூலதனமும்”
“கூலி உழைப்பும் மூலதனமும்” என்ற நூலின் சிறப்பு, மார்க்ஸ் ஒரு தத்துவ ஆசிரியராக மட்டுமல்ல; ஒரு பத்திரிக்கையாளராக, சாதாரணத் தொழிலாளியும் புரிந்து கொள்ளும் வகையில் ஒரு தினசரிப் பத்திரிகையில் இந்நூலை எழுதினார் என்பதும்தான்!
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



