தொலைநோக்கு (மூல) உத்தியும் நடைமுறை உத்தியும்
தொலைநோக்கு உத்தி என்பது அடிப்படையானது. இது புரட்சியின் குறிப்பிட்ட கட்டம் முழுமைக்கும் பொருந்தும். அரசின் வர்க்கத் தன்மையைத் தெளிவாக வரையறுக்கும். நடைமுறை உத்தி என்பது ஒப்பீட்டளவில் குறுகிய காலத்திற்கு பொருந்தும். எதார்த்த நிலமைகளுக்கு ஏற்ப புரட்சி கட்டத்தின் இலக்கை நோக்கி பயணிப்பதற்கான வழிமுறைகள்
பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை அதிர வைத்த கப்பல் படை எழுச்சி : 1946 பிப். 18-25
கப்பல் படை வீரர்கள் “வெள்ளையனே வெளியேறு”, “இன்குலாப் ஜிந்தாபாத்”, “ஜெய் ஹிந்த்”, கோஷங்களை எழுப்பி, யூனியன் ஜாக் இறக்கப்பட்டு, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் முஸ்லீம் லீக் கொடிகள் பறக்க விடப்பட்டன. ஆட்சியாளர்கள் இதனை மிகப்பெரும் கம்யூனிஸ்ட் சதி என வர்ணித்தனர்.
சிங்காரவேலர்: என்றும் ஜொலிக்கும் சிவப்பு நட்சத்திரம் !
“உலகம் முழுவதும் பெரும் ஆர்வத்தைத் தூண்டியுள்ள கம்யூனிஸ்ட் இயக்கம் என்ற மாபெரும் அனைத்துலக அமைப்பின் பிரதிநிதியாகவே உங்கள் முன் நிற்கிறேன். உலகத் தொழிலாளர்களுக்குக் கம்யூனிசம் அளிக்கும் மாபெரும் செய்தியை உங்களுக்கும் வழங்குவதற்காகவே நான் இங்கே வந்திருக்கிறேன்…” – சிங்காரவேலர்
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



