Tag: நவ தாராளமயம்
நாட்டின் பொருளாதார நெருக்கடியை தீவிரப்படுத்தியுள்ள பாஜக அரசு
நாட்டின் சுயசார்புக்கு ஆகப்பெரிய பங்களிப்பை பொதுத்துறை செய்துவந்துள்ளது. ஆனால் மோடி அரசின் தொழிற்கொள்கைகள் இந்திய தொழில்துறையை மட்டுமின்றி, நாட்டின் அறிவியல்-தொழில்நுட்ப சுய சார்பு முயற்சிகளையும் கிடப்பில் போட்டுள்ளது
நவதாராளமயமும், முதலாளித்துவத்தின் அரசியல் திட்டமும்
[புதிய] தொழிலாளர் விதிமுறைகள், தொழிலாளர்களின் சட்ட உரிமைகளை நிலைநிறுத்துவதற்கான கூட்டு முயற்சிகளை ‘திட்டமிடப்பட்ட குற்றம்’ என்று கூறுகிறது. தொழிற்சங்கத் தலைவர்கள் தங்கள் கோரிக்கைகளை தொழிலாளர் துறையிடம் எழுப்பியதற்காக பிணை கூட வழங்கப்படாமல் சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.
தொழிலாளர் நலனுடன் இணைந்ததே தொழில் வளர்ச்சி!
ஒன்றிய அரசும் சரி, தாராளமய கொள்கைகளால் ஆளப்படுகின்ற மாநில அரசுகளும் சரி, ஏராளமான சலுகைகளை, முதலீடுகளுக்காக வழங்கி உள்ளன. மோடி அரசு இரட்டை எஞ்சின் தன்மையுடன் செயல்பட்டு, முதலீட்டாளர்களுக்கு இரட்டை லாபத்தை ஈட்டித் தருகிற அரசாக உள்ளது – தொழிலாளர் சுரண்டல் மற்றும் அரசுகள் வழங்கும் சலுகைகள்
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



