Tag: நவ தாராளமயம்
விவசாயி-தொழிலாளி விரோத ஒன்றிய நிதிநிலை அறிக்கை
பாஜக அரசு, அதிதீவிர தாராளமய கொள்கைகளை பின்பற்றி வரும் அரசு. இன்றைய சிக்கலான பன்னாட்டு சூழலை எதிர்கொள்ள இயலாமல், ஏகாதிபத்தியத்தை எதிர்க்கத் துணிவின்றி, தாராள மய பாதையிலேயே நிதிநிலை அறிக்கை தொடர்கிறது.
நகர்ப்புறக் கொள்கை – ஒரு விமர்சனம்
நகரத்தின் வளர்ச்சியை தனியார் நிறுவனங்களிடம் விட்டுவிட வேண்டும் என்று மத்திய அரசு உறுதியாக நம்புகிறது .. நிலத்தை (அரசின் கைகளிலிருந்து) விடுவித்து, அதை ஒன்றுதிரட்டி, தனியார் நிறுவனங்களின் கைகளில் ஒப்படைத்து, “மக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் நகர்ப்புற விரிவாக்கம்” என்ற போர்வையில் இது செய்யப்படுவதே நோக்கம்.
நவதாராளமய ஆட்சியில் கிராமப்புற முரண்பாடுகளும்,வர்க்கப் போராட்டமும்!
விவசாயத் தொழிலாளர்களையும், ஏழை விவசாயிகளையும் மையமாகக் கொண்ட விவசாயி ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதை வலியுறுத்த வேண்டும். பிரிவினை விதைக்கும் வகுப்புவாத, சாதியவாத சக்திகளை எதிர்க்கும் இடதுசாரி மாற்று மட்டுமே நம்பிக்கையை உருவாக்கிடும்…
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



