Tag: நவ தாராளமயம்
பொருளாதார நோபல் 2025 – விமர்சனப் பார்வை
அறிவியல் வளர்ச்சியின் மீது முதலாளித்துவம் விதிக்கும் கட்டுப்பாடுகளை நீக்கி, நிலையான, அனைவருக்கும் பயனாகும் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியை சாத்தியமாக்கும் சோசலிச சமூகத்தை அடைய நமக்கு உதவுவது மார்க்சிய கோட்பாடு மட்டுமே. [நோபல் பரிசு வென்ற] ஷும்பீட்டரியன் கோட்பாடு அறிவியல் கண்டுபிடிப்புகளை கொண்டு சுரண்டலை தீவிரப்படுத்தும் கொள்கை மட்டுமே!
நவ தாராளமய எதிர்ப்பில் ஒரு சிறிய கிராமம் : கூத்துப்பறம்பா தியாகிகள்
1990களில் நவதாராளமய கொள்கைகளையும், கல்வியிலும், வேலையிலும் தனியார் ஊக்குவிக்கப்பட்டதையும் எதிர்த்து போராடிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தோழர்கள் ராஜீவன், ரோஷன், பாபு, மது மற்றும் சிபுலால் ஆகியோர் கொல்லப்பட்டார்கள். புஷ்பன் ஊனமடைந்தார். கூத்துப்பறம்பாவின் தீரம் மிக்க அடையாளமானார் புஷ்பன்
கேரளா LDF அரசாங்கத்தின் சாதனைகளும் சந்திக்கும் சவால்களும்!
உலக அளவிலும் சரி; இந்திய அளவிலும் சரி; தாரளமய கொள்கைகள் தீவிரமாக அமலாகும் சூழலில் அதற்கு எதிரான திசைவழியில் கேரளாவின் LDF அரசாங்கம் செயல்படுவது மட்டுமல்ல; பல வரையறைகள் இருந்தாலும், அவற்றையும் மீறி மாற்று பொருளாதார சமூக கொள்கைகளை LDF அரசாங்கம் அமலாக்குகிறது. LDFஇன் இந்த கடும் போராட்டம் இரு கூறுகளை கொண்டது. ஒன்று, LDF அரசாங்கத்தின் நிர்வாக ரீதியான, சட்ட ரீதியான தலையீடுகள் எனில், இன்னொன்று உழைப்பாளி வர்க்கப் போராட்டங்கள்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.


