Tag: மார்க்சியம்
மார்க்சிய தத்துவ ஆசான் யெச்சூரிக்கு செவ்வணக்கம்!
ச. லெனின் தோழர் யெச்சூரிக்கு இருந்த ஆழ்ந்த சித்தாந்த தெளிவும், செயலாற்றலும், மிக இளம் வயதிலேயே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட கட்சியின் உயர்பொறுப்பிற்கு அவர் வருவதற்கு ஆதாரமாக அமைந்தன. அந்த அடித்தளமே அவர் கொள்கை உறுதியோடு இறுதிவரை செயலாற்ற வழிவகுத்தது. “மார்க்சிய சித்தாந்தத்தை நடைமுறையில் பொருத்தவேண்டும் என்கிற ஒரே நோக்கத்திற்காகவே அதில் நாம் நிபுணத்துவம் பெறவேண்டும்” என்ற மாவோவின் கருத்தை யெச்சூரி தனது எழுத்துகளில் சுட்டிக்காட்டியுள்ளார். மாவோ முன்வைத்த வழிகாட்டுதலின் வழிபட்டே யெச்சூரியின் மார்க்சிய நிபுணத்துவம் வெளிப்பட்டது. ”இயக்கவியல்
இயக்கவியல் பொருள்முதல்வாதம்
மத்திய கட்சி கல்வி பாடக்குறிப்பு அறிமுகம் மார்க்சிய தத்துவம், மற்ற அனைத்து தத்துவ இயல்களைக் காட்டிலும் மிகச் சிறந்த, விஞ்ஞான முறையிலான புரட்சிகர தத்துவமாகும். மார்க்சிய தத்துவம், தொழிலாளி வர்க்கத்தின் விடுதலைப் போராட்டத்தை கோட்பாட்டு வழியிலும் சித்தாந்த வழியிலும் ஆகச் சிறந்த விதத்தில் ஆற்றல்மிக்க ஆயுதப்பாணியாக்குகிறது. பல சிக்கல்கள் நிறைந்த சமூக, அரசியல் நிலைமைகளை சரியான முறையில் அணுகுவதற்கு ஒரு கம்யூனிஸ்ட் கட்சியை தகுதிப்படுத்துகிறது. நடைமுறையை விஞ்ஞான வழியில் பகுத்தாய்வு செய்வதற்கும், வரையறுக்கப்பட்ட முன்னுரிமை கடமைகளை தெளிவாக
ஜூலை 30 தியாகிகள் தினம் : வர்க்கப் போராட்டத்தின் வழிகாட்டி
புதுச்சேரி. வெ. பெருமாள் ஜூலை 30 தியாகிகள் தின நிகழ்வுகள், புதுச்சேரி பஞ்சாலை தொழிலாளி வர்க்கத்தின் எழுச்சிமிகு போராட்டத்தின் வீரகாவியமாகும். 88 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1936 ஜூலை 30இல் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் சுழல் பீரங்கிக்கு 12 பஞ்சாலைத் தொழிலாளர்கள் இரையாகி, தெற்காசியாவில் முதன்முதலில் 8 மணி நேர வேலை உரிமையை பெற்றிட்ட வரலாற்று நிகழ்வு அது. சுரண்டலையும், ஏகாதிபத்தியத்தையும் ஒரு சேர எதிர்த்திட்ட எழுச்சிமிகு வர்க்க போராட்டத்தின் அடையாளமும் ஆகும். பிரெஞ்சு ஏகாதிபத்தியம் வருகை
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
