Tag: மார்க்சியம்
சட்டமன்றத்தில், நாடாளுமன்றத்தில் வெளிப்பட்ட மார்க்சியப் பார்வை
நர்மதா தேவி பல்வேறு சிக்கல்கள் நிறைந்த ஒரு சமூகத்தில், சமூக, அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகளை துல்லியமாக ஒரு கம்யூனிஸ்ட் கட்சி கணித்திடவும், தனது கடமைகளையும், உத்திகளையும் வகுத்திட மார்க்சிய லெனினிய தத்துவம் அடிப்படையாகும். 1917-இல் தோழர் லெனின் தலைமையில் உருவாக்கப்பட்ட உலகின் முதல் தொழிலாளர் அரசு, சுரண்டலை ஒழித்திடவும், சமத்துவத்தை மலரச் செய்திடவும் எடுத்த தீர்க்கமான நடவடிக்கைகள், இந்திய விடுதலைப் போரில் ஈடுபட்ட வீரர்களை மார்க்சிய தத்துவத்தின்பால் ஈர்த்தன. இந்திய நாடு, காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலை
மீண்டும் மீண்டும் வாசிக்கப்படும் மூலதனம் முதல் தொகுதிக்கான தேடலை முன்வைத்து!
மார்செல்லோ முஸ்டோ கார்ல் மார்க்ஸ் எழுதிய மூலதனம் நூல் முதலில் வெளியானதில் இருந்து பல பத்தாண்டுகள் கடந்தாலும், அது காலாவதியானதாக எத்தனை முறைகள் ஒதுக்கப்பட்டாலும், அது மீண்டும் மீண்டும் விவாதத்தின் மையத்திற்கு வருகிறது. 157 ஆண்டுகள் பழமையான அந்த நூல் (முதன்முதலில் செப்டம்பர் 14, 1867 அன்று வெளியிடப்பட்டது) “அரசியல் பொருளாதாரத்தின் விமர்சனம்” சிறந்த படைப்பிற்கான எல்லா நல்ல பண்புகளையும் கொண்டுள்ளது: ஒவ்வொரு முறை படிக்கும்போதும், புதிய சிந்தனைகளைத் தூண்டுவதுடன் நமது கடந்த காலத்தை விளக்கியதைப் போலவே
சிந்து சமவெளி: நிலைநாட்டப்பட்ட உண்மைகளும் கருதுகோள்களும்
அன்வர் உசேன் ஹரப்பா நாகரிகம் எனவும் சிந்து சமவெளி நாகரிகம் எனவும் அழைக்கப்படும் ஒரு சிறந்த நாகரிகம் இருந்ததற்கான அகழ்வாராய்ச்சியின் கண்டுபிடிப்பு வெளியிடப்பட்டு 100 ஆண்டுகள் ஆகிவிட்டன. 1924ஆம் ஆண்டு செப்டம்பர் 20ஆம் தேதி சர் ஜான் மார்ஷல் எனும் பிரிட்டிஷ் ஆய்வாளர் “The Illustrated London News” எனும் பத்திரிக்கையில் இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டார். அவரது அறிக்கை மிகப்பெரிய அதிர்வலைகளை உருவாக்கியது. அதுவரை இந்திய நாகரிகத்தின் தொடக்கம் வேத காலம்தான் என கருதப்பட்ட நிலையில், வேத காலத்துக்கும்
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
