Tag: மார்க்சிஸ்ட் கட்சி
சட்டமன்றத்தில், நாடாளுமன்றத்தில் வெளிப்பட்ட மார்க்சியப் பார்வை
நர்மதா தேவி பல்வேறு சிக்கல்கள் நிறைந்த ஒரு சமூகத்தில், சமூக, அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகளை துல்லியமாக ஒரு கம்யூனிஸ்ட் கட்சி கணித்திடவும், தனது கடமைகளையும், உத்திகளையும் வகுத்திட மார்க்சிய லெனினிய தத்துவம் அடிப்படையாகும். 1917-இல் தோழர் லெனின் தலைமையில் உருவாக்கப்பட்ட உலகின் முதல் தொழிலாளர் அரசு, சுரண்டலை ஒழித்திடவும், சமத்துவத்தை மலரச் செய்திடவும் எடுத்த தீர்க்கமான நடவடிக்கைகள், இந்திய விடுதலைப் போரில் ஈடுபட்ட வீரர்களை மார்க்சிய தத்துவத்தின்பால் ஈர்த்தன. இந்திய நாடு, காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலை
சீத்தாராம் யெச்சூரி: சமூக மாற்றத்திற்காக உள்ளிருந்து போராடிய நவீன கம்யூனிஸ்ட்
பேரா. பிரபாத் பட்நாயக் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், செப்டெம்பர் 28 அன்று புதுதில்லி தல்கோத்ரா உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற தோழர் சீத்தாராம் யெச்சூரியின் அஞ்சலிக் கூட்டத்தில் பேராசிரியர் பிரபாத் பட்நாயக் ஆற்றிய உரை) இந்த அஞ்சலிக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கும் தோழர் பிரகாஷ் காரத் அவர்களே, மேடையில் அமர்ந்திருக்கும் மதிப்பிற்குரிய விருந்தினர்களே, தோழர்களே, நண்பர்களே, சீத்தா என்று நாம் எல்லோரும் அன்புடன் அழைக்கும் தோழர் சீத்தாராம் யெச்சூரி வெறும் தோழர், நண்பர் மட்டுமல்ல; 1973ஆம் ஆண்டில்
பட்டியல் சாதிகளில் உள்வகைப்படுத்தல் மீதான உச்சநீதிமன்ற தீர்ப்பு – விவாதங்களும், விளக்கங்களும்
பி. வி. ராகவலு அண்மையில் வெளியான உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, பட்டியல் இனத்தவரை உள் வகைப்படுத்தும் பிரச்சினையில் (Sub Categorisation) மீண்டும் விவாதத்தை எழுப்பியுள்ளது. பட்டியலினத்தவரை வகைப்படுத்துவது அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டது என்றும், தெளிவான தரவுகள், வழிகாட்டுதல்களின் அடிப்படையில் அப் பிரச்சினையில் முடிவெடுக்க மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளது என்றும், உச்ச நீதிமன்றம் பெரும்பான்மைத் தீர்ப்பின் மூலம் கூறி இருக்கிறது. இந்த பெரும்பான்மைக் கருத்தை ஒரேயொரு நீதிபதி மட்டும் மறுத்துள்ளார். உள் வகைப்படுத்தலை மேற்கொள்ளும் முடிவை மாநிலங்களின்
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

