Tag: மார்க்சிஸ்ட்
புதிய நாடாளுமன்றம்: குடியாட்சிக்கு விடப்பட்ட சவால்!
காலனி ஆதிக்கத்திற்கு முடிவுகட்டிய இந்திய விடுதலைப் போராட்ட தலைவர்கள், சுதந்திர இந்தியா எப்படி அமையவேண்டும் என்பதை தீவிரமாக விவாதித்தார்கள். நவீன இந்தியாவிற்கு பாதை வகுக்கும் புதிய அரசமைப்பு சட்டத்தை உருவாக்கினார்கள். அப்போதே அரசமைப்புச் சட்டத்தை ஏற்க மறுத்த ஆர்.எஸ்.எஸ்., மநுநீதியைத்தான் இந்தியாவின் அரசமைப்புக்கு முன்மாதிரியாக முன்வைத்தது
மேலைநாடுகளின் மிரட்டல்களுக்கு அடிபணியாத தெற்குலகம்
மேலைநாடுகள் தரும் அழுத்தங்களால் ஏற்படுகிற விரக்தி ஒருபுறம், ரஷ்யாவுடன் சீரான உறவைப் பேணுவதால் கிட்டும் பொருளாதார வாய்ப்புகள் மறுபுறம் என்றிருக்கும் இன்றைய யதார்த்தச் சூழலிலேயே, ஆப்பிரிக்க, ஆசிய, இலத்தீன் அமெரிக்க நாடுகள் அனைத்தும் ரஷ்யாவுடனான உறவைத் துண்டித்துக்கொள்ளுமாறு வாஷிங்டன் தரும் நெருக்கடியைப் புறந்தள்ளி, அலட்சியம் செய்து வருகின்றன.
குறைந்தபட்ச ஆதார விலையும் உணவுப்பாதுகாப்பும்
ஒன்றிய அரசாங்கத்தின் ஓர் அனுபவம் வாய்ந்த அமைச்சர், ”இரப்பர் விலை ஸ்திரத்தன்மைக்கு அரசு சந்தையில் ஏன் தலையீடு செய்யவில்லை” என்ற கோரிக்கைக்கு, இத்தகைய முட்டாள்தனமான வாதங்களை எதற்காக முன் வைக்க வேண்டும் என்று நம்மிடையே இந்த இடத்தில் ஒரு கேள்வி தானாகவே எழும். அது இயல்பு தான். பேராசிரியர் இந்தக் கேள்வியை எழுப்பி, அதற்கான விடையையும் நாம் புரிந்து கொள்ளும் வகையில் கொடுக்கிறார்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
