Tag: முதலாளித்துவம்
மீண்டும் மீண்டும் வாசிக்கப்படும் மூலதனம் முதல் தொகுதிக்கான தேடலை முன்வைத்து!
மார்செல்லோ முஸ்டோ கார்ல் மார்க்ஸ் எழுதிய மூலதனம் நூல் முதலில் வெளியானதில் இருந்து பல பத்தாண்டுகள் கடந்தாலும், அது காலாவதியானதாக எத்தனை முறைகள் ஒதுக்கப்பட்டாலும், அது மீண்டும் மீண்டும் விவாதத்தின் மையத்திற்கு வருகிறது. 157 ஆண்டுகள் பழமையான அந்த நூல் (முதன்முதலில் செப்டம்பர் 14, 1867 அன்று வெளியிடப்பட்டது) “அரசியல் பொருளாதாரத்தின் விமர்சனம்” சிறந்த படைப்பிற்கான எல்லா நல்ல பண்புகளையும் கொண்டுள்ளது: ஒவ்வொரு முறை படிக்கும்போதும், புதிய சிந்தனைகளைத் தூண்டுவதுடன் நமது கடந்த காலத்தை விளக்கியதைப் போலவே
பொது உடமை உலகம் நோக்கிய மானுட பயணம் தொடரும், வெல்லும்!
பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா அறிமுகம் உண்மையில், மானுட வரலாற்றில் ஒரு நூற்றாண்டு என்பது ஒரு நொடிப்பொழுதை விடக் குறைவு. அதேநேரத்தில், மானுட வரலாறு வழி நெடுகிலும் ஒரே வேகத்தில் பயணிக்கவில்லை என்பதும் உண்மை. சோசலிச புரட்சிக்காக உழைத்துவரும் நம்மில் பலர், புரட்சியின் பயணம் இன்னும் மிக வேகமாக இருக்கவேண்டும் என்று விரும்புவதும் புரிந்துகொள்ளத் தக்கதே. ஆனால் மார்க்சிஸ்டுகளுக்கு ‘நேரம்’ என்பதும் வரலாற்றுக் கண்ணோட்டத்தில்தான் புரிந்துகொள்ளப்படவேண்டும் என்பது பாலபாடம். நாம் வாழ்ந்துவரும் காலம், மானுடம் முதலாளித்துவ உற்பத்தி அமைப்பை
கொலையாளி வெப்ப அலையா? முதலாளித்துவமா?
ஆர். எஸ். செண்பகம் ஒரு லட்சம் ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இப்போது பூமி வெப்பமாக உள்ளது என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் கோப்பர்நிகஸ் காலநிலை மாற்ற சேவை தெரிவித்துள்ளது. இந்தியா மூன்றாவது ஆண்டாக கடுமையான வெப்ப அலைகளை அனுபவித்து வருகிறது. பல நகரங்களில் இரவு நேர வெப்பநிலை 30 டிகிரி செல்சியசை விட அதிகமாக உள்ளது. வட இந்தியாவில் வெப்ப அலையின் காரணமாக, மார்ச் மாதத்திற்கும் ஜுன் மாதத்திற்கும் இடையில் 143 பேர் உயிரிழந்துள்ளனர். 42,000 பேர் வெப்ப
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
