Tag: மோடி ஆட்சி
தொழிலாளர் நலனுடன் இணைந்ததே தொழில் வளர்ச்சி!
ஒன்றிய அரசும் சரி, தாராளமய கொள்கைகளால் ஆளப்படுகின்ற மாநில அரசுகளும் சரி, ஏராளமான சலுகைகளை, முதலீடுகளுக்காக வழங்கி உள்ளன. மோடி அரசு இரட்டை எஞ்சின் தன்மையுடன் செயல்பட்டு, முதலீட்டாளர்களுக்கு இரட்டை லாபத்தை ஈட்டித் தருகிற அரசாக உள்ளது – தொழிலாளர் சுரண்டல் மற்றும் அரசுகள் வழங்கும் சலுகைகள்
விவசாயி-தொழிலாளி விரோத ஒன்றிய நிதிநிலை அறிக்கை
பாஜக அரசு, அதிதீவிர தாராளமய கொள்கைகளை பின்பற்றி வரும் அரசு. இன்றைய சிக்கலான பன்னாட்டு சூழலை எதிர்கொள்ள இயலாமல், ஏகாதிபத்தியத்தை எதிர்க்கத் துணிவின்றி, தாராள மய பாதையிலேயே நிதிநிலை அறிக்கை தொடர்கிறது.
இன்றைய உலக அரசியலும் இந்தியாவும் – பிரகாஷ் காரத்
ஏகாதிபத்தியங்களுக்கு இடையேயான முரண்பாடுகள் நிலவுகின்றபோதும், அவை அழுத்தத்தின் மூலமாகவோ,சமரசங்களின் மூலமாகவோ தீர்க்கப்பட முயற்சிக்கப்படுகிறது. அமெரிக்கா இன்னும் ஆதிக்கம் செலுத்தும் ஏகாதிபத்திய சக்தியாக இருப்பதால், மற்ற ஏகாதிபத்திய நாடுகள் அதனுடன் சமரசம் செய்து கொள்கின்றன.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



