Tag: மோடி ஆட்சி
ஜனநாயகத்தின் பணயக் கைதியாக, ‘33% இட ஒதுக்கீடு’ !
பெண்களுக்கான இட ஒதுக்கீட்டுப் பிரச்சனையில், மக்களிடையே நிலவும் பரவலான ஆதரவை, தங்களுடைய வகுப்புவாத அரசியல் நோக்கத்தை முன்னெடுப்பதற்கானதொரு கருவியாக பயன்படுத்திட மோடி அரசாங்கம் முயற்சிக்கிறது. பெண்களுக்கான இடஒதுக்கீடு மீண்டும் ஒருமுறை அரசியல் கணக்கீடுகளின் பணயப் பொருளாக மாற்றப்பட்டது.
நாட்டின் பொருளாதார நெருக்கடியை தீவிரப்படுத்தியுள்ள பாஜக அரசு
நாட்டின் சுயசார்புக்கு ஆகப்பெரிய பங்களிப்பை பொதுத்துறை செய்துவந்துள்ளது. ஆனால் மோடி அரசின் தொழிற்கொள்கைகள் இந்திய தொழில்துறையை மட்டுமின்றி, நாட்டின் அறிவியல்-தொழில்நுட்ப சுய சார்பு முயற்சிகளையும் கிடப்பில் போட்டுள்ளது
அரசியலைமைப்பும், வர்க்கப் பார்வையும் ஒழிக்கப்பட்ட வேலை உறுதிச் சட்டமும் !
பாசிசத்துக்கு எதிராக ஒரு பரந்தபட்ட எதிர்ப்பணியை உருவாக்க வேண்டும் என குறிப்பிட்ட கிராம்ஸி, அதே சமயத்தில் அந்த இயக்கத்தின் தலைமை தொழிலாளி வர்க்கத்திடம் இருந்தால்தான், பாசிச இயக்கத்தை முற்றிலுமாக தோற்கடிக்க முடியும் என மதிப்பிட்டார்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.



