Tag: வெங்கடேஷ் ஆத்ரேயா
பிப். 21 – சிவப்புப்புத்தக தினம்: வாசிக்கவிருக்கும் புத்தகம் : “கூலி உழைப்பும் மூலதனமும்”
“கூலி உழைப்பும் மூலதனமும்” என்ற நூலின் சிறப்பு, மார்க்ஸ் ஒரு தத்துவ ஆசிரியராக மட்டுமல்ல; ஒரு பத்திரிக்கையாளராக, சாதாரணத் தொழிலாளியும் புரிந்து கொள்ளும் வகையில் ஒரு தினசரிப் பத்திரிகையில் இந்நூலை எழுதினார் என்பதும்தான்!
முதலாளித்துவ உற்பத்தி அமைப்பும் உற்பத்தி சக்திகளும்
முதலாளித்துவ உற்பத்தி அமைப்பு எல்லா காலங்களிலும் – தனது வீழ்ச்சி காலத்திலும் கூட – உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியை தனது இயல்பாக கொண்டிருக்கும். முதலாளித்துவத்தை வீழ்த்த விரும்பும் நாம் இதனை குறைத்து மதிப்பிடக்கூடாது. சமகாலத்தில் நிகழும் தொழில்நுட்ப வளர்ச்சி, முதலாளித்துவத்தின்கீழ் உழைக்கும் மக்கள் வாழ்வை மேம்படுத்தாது
மோடி அரசின் மேலும் ஒரு தாக்குதல்
பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா அறிமுகம் இதுவரை ஒன்றிய அரசின் பட்ஜெட்டை தொடர்ந்து ஏழு முறை தாக்கல் செய்துள்ள நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் பிப்ரவரி 1, 2025 எட்டாம் முறையாக பட்ஜெட் தாக்கல் செய்தார். இவரது பட்ஜெட்களை தொடர்ந்து கவனித்தால், இவை எதிலும் மக்கள் நலன் சார்ந்த பார்வை இருந்ததில்லை என்பதைக் காண முடியும். இவரது எட்டாவது பட்ஜெட்டும் இதேபாணியில்தான் அமைந்துள்ளது. அதிதீவிர நவீன தாராளமய கொள்கைகள் மூலம் இந்திய பொருளாதாரத்தை, இந்நாட்டு, பன்னாட்டு பெருமுதலாளித்துவ
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.


