Tag: வெங்கடேஷ் ஆத்ரேயா
சோசலிச கியூபாவை கொண்டாடுவோம்
பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா அறிமுகம் நாம் வாழ்ந்துவரும் 21ஆம் நூற்றாண்டு மானுட இனத்தின் எதிர்காலம் பற்றிய பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த நூற்றாண்டின் முதல் கால் பாகம் நிறைவடைய இன்னும் 18 மாதங்கள் கூட இல்லை. எனினும் மானுடத்தின் எதிர்காலம் பற்றிய மிகுந்த கவலையுடன், இந்த காலகட்டத்தில் சுற்றுச் சூழல், புவி வெப்பமயமாதல், பருவ/கால நிலை மாற்றம் போன்ற பிரச்சினைகள் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகின்றன. இவை எல்லாம் முக்கியம் என்றாலும், சமகாலத்தில் இயற்கையையும், மானுடத்தையும், தனது லாப
ஏகாதிபத்தியத்தை எதிர்த்த பாலஸ்தீன விடுதலைப் பயணம்!
பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா அறிமுகம் 1988 நவம்பர் 15 அன்று பாலஸ்தீன விடுதலை இயக்கம், இறையாண்மை பெற்ற பாலஸ்தீன நாடு அமைந்துள்ளது என அறிவித்தது. வரலாற்றில் பாலஸ்தீனம் என்று அறியப்பட்ட பகுதியில், 1967இல் இஸ்ரேல் நாடு ஆக்கிரமித்துக்கொண்ட பகுதியான கிழக்கு ஜெருசலம் உட்பட உள்ள ஜோர்தான் நதியின் மேற்குக் கரை மற்றும் காஜா பகுதி ஆகியவை இதில் அடங்கும். இவை பாலஸ்தீனத்தை சேர்ந்தவை என்பது சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகும். 1988 ஆண்டு இறுதிவரை 78 நாடுகளால் பாலஸ்தீனம்
வளர்ச்சி, வறுமை ஒழிப்பு, வேலை: மூன்றிலும் முழு தோல்வி அடைந்த மோடி அரசு
பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா அறிமுகம் 2024 தேர்தலுக்கான தனது பிரச்சாரத்தை ஒருவருடத்திற்கு முன்பே துவக்கி விட்டது மோடி அரசு. சுழற்சி முறையில் நடத்தப்படும் ஜி20 மாநாட்டை தடபுடலாக நடத்தி இந்தியாதான் அண்மை ஆண்டுகளில் உலகிலேயே மிக வேகமாக வளர்ந்து வரும் நாடு என்ற பிம்பத்தை விற்க மோடி அரசு தீவிரமாக செயல்பட்டது. இது உண்மையல்ல என்று அறிந்திருந்த பணக்கார ஏகாதிபத்திய நாடுகள், சீனாவிற்கு எதிராக இந்தியாவை நிறுத்தும் தமது அரசியல் உத்தியின் பகுதியாக கூட நின்று கைதட்டினர்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
