Day: November 2, 2025

by EditorialNovember 2, 2025
நவ தாராளமய எதிர்ப்பில் ஒரு சிறிய கிராமம் : கூத்துப்பறம்பா தியாகிகள்
1990களில் நவதாராளமய கொள்கைகளையும், கல்வியிலும், வேலையிலும் தனியார் ஊக்குவிக்கப்பட்டதையும் எதிர்த்து போராடிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தோழர்கள் ராஜீவன், ரோஷன், பாபு, மது மற்றும் சிபுலால் ஆகியோர் கொல்லப்பட்டார்கள். புஷ்பன் ஊனமடைந்தார். கூத்துப்பறம்பாவின் தீரம் மிக்க அடையாளமானார் புஷ்பன்

by EditorialNovember 2, 2025
கொள்கையே நிலைப்பாடு : என்.சங்கரய்யா
மனிதரை மனிதர் சுரண்டும் முறையை ஒழித்திட, சோஷலிச சமூகமாக இந்தியா பரிணமிக்க வேண்டும் என்ற பார்வையோடு, கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டவர் தோழர் என்.சங்கரய்யா.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
