Day: November 4, 2025

by EditorialNovember 4, 2025
அக்டோபர் புரட்சி துவக்கிய மானுட விடுதலை பயணம் வென்றே தீரும்
நவீன உலகில் உழைக்கும் மக்களின் ஆட்சியை ஏற்படுத்திய ஆகப்பெரிய புரட்சியாக 1917 ரஷ்ய புரட்சி அமைந்தது. உலகம் தழுவிய அமைப்பாக வளர்ந்து கொண்டிருந்த முதலாளித்துவத்திற்கு இப்புரட்சி சாவு மணி போல் அமைந்தது.

by EditorialNovember 4, 2025
கம்யூனிசத்தின் கோட்பாடுகள்
தொழில் புரட்சியின் விளைவாகவே பாட்டாளி வர்க்கம் உதித்தது. தொழில்துறைகள் பெரும் முதலாளிகளின் கைகளில் சிக்கிக் கொள்ளவும் செய்தன. தங்கள் வாழ்வுக்குத் தேவையான பிழைப்புச் சாதனங்களைப் பெறும்பொருட்டு, தங்கள் உழைப்பை முதலாளிகளுக்கு விற்கக் கடமைப்பட்டவர்களின் வர்க்கம் – பாட்டாளி வர்க்கம்
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
