Author: Editorial
மே தினமும் – பொது வேலை நிறுத்தங்களும்
எஸ். கண்ணன் முதலாளித்துவப் பொருளுற்பத்தி முறை, வேலை நாளின் நீட்டிப்பைக் கொண்டு, மனித உழைப்பு சக்தியின் வளர்ச்சிக்கும், செயல்பாட்டுக்கும் வேண்டிய இயல்பான, தார்மீக, பௌதீக நிலைமைகளைக் கூட, தொழிலாளர்களுக்கு கிடைக்காதபடி கொள்ளையிட்டு, அச்சக்தியை சீரழிய செய்வதுடன் வற்றிப் போகும்படியும் செய்கிறது. — காரல் மார்க்ஸ் வேலை நாள் குறித்த பகுதியில் எழுதியது. மார்க்ஸ் பிறந்த மே 5ம், ஒரு வேலை நாளில் தங்களின் உழைப்பு நேரத்தை 8 மணி நேரமாக வரையறை செய்ய வேண்டுமெனவும் நாளின்
கேரளாவில் பொருளாதாரத் திட்டமிடல்
பேரா. வி. கே. ராமச்சந்திரன் கேரளாவின் முதல் இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம் எடுத்த ஆரம்ப கால முடிவுகளில், இந்திய அரசு திட்டக் கமிஷனையும், ஐந்தாண்டுத் திட்டத்தையும் ஒழித்தாலும், கேரளத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு வழிகாட்டுவதற்காக, கேரள மாநில அரசு ஐந்தாண்டு திட்டத்தையும், வருடாந்திரத் திட்டத்தையும் தொடர வேண்டும் என்பதும் ஒன்று. இது ஒரு துணிவான, சுதந்திரமான முடிவு. இந்தியாவிலேயே கேரளா மட்டும்தான் திட்டமிடல் செயல்முறையைத் தொடர்ந்து கடைப்பிடிப்பதற்கு பகிரங்கமாக உறுதியளித்த மாநிலமாகத் திகழ்கிறது. தற்போது 14-வது ஐந்தாண்டுத்
வாச்சாத்தி: ‘எதையும் தாங்கிய’ மக்களின் வரலாறு – குரலற்ற மக்கள் அரசுக்குக் கற்றுத் தந்த பாடம்
பெ. சண்முகம் (கட்சியின் 24வது அகில இந்திய மாநாட்டில் வெளியிடப்பட்ட சிறப்பு மலரில் மாநிலச் செயலாளர் தோழர். பெ. சண்முகம் எழுதிய ஆங்கிலக் கட்டுரையின் தமிழ் வடிவம் – ஆசிரியர் குழு) நம் நாட்டில், ஒரு மனிதன் எவ்வளவு தங்கத்தை வேண்டுமானாலும் வைத்திருக்கலாம். அது அனுமதிக்கத்தக்கது; வைரங்கள் நிரம்பிய ஒரு சுருக்குப் பையையும் அவர் வைத்திருக்க முடியும். அது தவறில்லை; அவர் விரிந்து பரந்த ஒரு நிலப்பரப்பையும் தன் வசம் வைத்திருக்க முடியும். அது சட்டபூர்வமானது. ஆனால்
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
