Author: Editorial
‘புயற்பறவை’யாய் எழுந்த ஓர் எழுத்தாளர்!
ஜூன் 18: மாக்சிம் கார்க்கி நினைவு தினம் வீ. பா. கணேசன் ஜார் ஆட்சியின் கீழ் சிதலமடைந்து கொண்டிருந்த சமூகத்தைச் சித்தரிப்பதில், ஒப்பீட்டளவில் ஓரளவிற்கு வசதிபடைத்தவர்களாக இருந்த ரஷ்ய எழுத்தாளர்கள் அலெக்சாண்டர் புஷ்கின், லெவ் டால்ஸ்டாய், பியோடர் தாஸ்தயேவ்ஸ்கி, ஆண்டன் செகாவ், துர்கனேவ் போன்ற பலரும் தங்களுக்கேயுரிய வகையில் தனித்துவம் பெற்றிருந்தனர். இதற்கு மாறாக, சிறுவயதிலேயே பெற்றோரை இழந்து, பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து, வளரும் சிறுவயதிலேயே உழைப்பை மட்டுமே நம்பி வாழ வேண்டிய நிலைக்கு ஆட்பட்ட மாக்சிம்
சீனாவில் மார்க்சிய சூழலியல்: மார்க்சின் சூழலியலிலிருந்து சோசலிச சுற்றுச்சூழல் நாகரிகக் கோட்பாடு
ஆர். எஸ். செண்பகம் சென் யி வென் சீன மக்கள் குடியரசின் பெய்ஜிங்கில் உள்ள சிங்குவா பல்கலைக்கழகத்தின் மார்க்சியப் பள்ளியில் உதவிப் பேராசிரியராக உள்ளார். அவரது கட்டுரை, சீன மார்க்சிய சூழலில் பல்வேறு ஆராய்ச்சி முன்னுதாரணங்கள் மற்றும் அவற்றின் வளர்ச்சியின் போக்கைப் பற்றி விவாதிக்கிறது. அதேநேரத்தில், சீனாவில் மார்க்சிய சூழலியல் எதிர்கொள்ளும் சாதனைகள் மற்றும் சவால்களையும் எடுத்துக்காட்டுகிறது. உலகை அழுத்திக் கொண்டிருக்கும் சுற்றுச்சூழல் பிரச்சினையை இடதுசாரிகள் மார்ச்சிய சூழலியல் பகுப்பாய்வினை அடித்தளமாகக் கொண்டு அணுகுகிறார்கள். சீன கல்விச்
கூட்டாட்சியை நோக்கி வலுக்கும் குரல்கள்
வீ. பா. கணேசன் கூட்டாட்சி என்ற கருத்தாக்கத்தைப் பொறுத்தவரையில், கடந்த ஏப்ரல் மாதமானது மிக முக்கியமான பல முன்னெடுப்புகளை நமக்கு உணர்த்துவதாக அமைந்திருந்தது. நமது அரசியல் அமைப்புச் சட்டத்தின் முதல் பிரிவு இந்தியா என்ற ஒரு நாட்டை அறிமுகம் செய்கையில், “பாரத் எனப்படும் நமது இந்திய நாடானது மாநிலங்களின் ஓர் ஒன்றியம் ஆகும்” என்றே குறிப்பிடுகிறது. அதன்படி மாநிலங்களுக்கெனவும் ஒன்றிய அரசுக்கெனவும் பொறுப்புகளின் தனித்தனிப் பட்டியலும், இந்த இரண்டு அமைப்புகளுமே கையாளத்தக்க பொறுப்புகளின் பொதுவான பட்டியலும் அரசியல்
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
