Author: Editorial
செயற்கை நுண்ணறிவு மற்றும் வேலை உலகம்
சுதீப் தத்தா (சிஐடியுவின் அகில இந்திய பொதுக்குழுக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் சுருக்கமான வடிவம்) செயற்கை நுண்ணறிவு (AI) வேலை உலகத்தை ஆழமாக மறுவடிவமைத்து வருகிறது. இது எதிர்காலம் பற்றிய கருத்து மட்டுமல்ல; AI ஏற்கனவே நமது அன்றாடப் பணிகளில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்கா மற்றும் சீனா போன்ற நாடுகளுக்கு இடையிலான தொழில்நுட்பப் போட்டியில் காணப்படுவது போல, குறிப்பிடத்தக்க புவிசார் அரசியல் முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளது. சிஐடியு போன்ற தொழிலாளர் அமைப்புகளுக்கு, வேகமாக வளர்ந்து வரும் இந்தத்
வியத்நாம்: வெற்றிகரமாகத் தொடரும் சோசலிச பயணம்
பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா அறிமுகம் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, 1975 மே தினத்தை உலகெங்கும் ஜனநாயக சக்திகள் இரட்டிப்பு உற்சாகத்துடன் கொண்டாடினார்கள். ஏன் என்றால் அப்பொழுதுதான் வீர வியத்நாம் ஆகப் பெரிய ஏகாதிபத்திய அமெரிக்க வல்லரசை தோற்கடித்தது. அதன் துருப்புக்களை தனது மண்ணிலிருந்து ஓட ஓட விரட்டியது. 1954 இல் இருந்து இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தனது அனைத்து பேரழிவு ஏற்படுத்தும் ஆயுதங்களை பயன்படுத்தியும், அமெரிக்காவால் வியத்நாம் மக்களின் தேச விடுதலைக்கான போராட்டத்தை தோற்கடிக்க இயலவில்லை என்பது
டிரம்ப் அறிவிப்புகளும், மோடி அரசின் திட்டங்களும் (கேள்வி பதில்)
பிரகாஷ் காரத் (இன்றைய அரசியல் நிலைமை குறித்து தோழர் பிரகாஷ் காரத் முன்பாக வைக்கப்பட்ட கேள்விகளுக்கு அளித்த பதில்கள்) ட்ரம்ப் அதிபராகப் பதவியேற்ற பிறகு, ஏகாதிபத்தியங்களுக்கு இடையேயான முரண்பாடுகள் எவ்வாறு உருவெடுத்துள்ளன? முதலாவதாக, ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான முரண்பாடுகளின் மாறிய இயல்பைப் புரிந்து கொள்வது முக்கியமானதாகும். 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், ஏகாதிபத்திய நாடுகளுக்கு இடையேயான முரண்பாடுகள் சில நேரங்களில் மோதல்களுக்கு வழிவகுத்தன. இதன்விளைவாக, அவற்றுக்கிடையே போர்களும் உருவாயின. உதாரணமாக, 1914முதல் 1919 வரை நடைபெற்ற முதலாம் உலகப் பெரும்போர்
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

