Tag: மார்க்சியம்
இன்றும் வழிகாட்டும் தோழர் லெனின்
2024: லெனின் நினைவுநூற்றாண்டு பேரா. வெங்கடேஷ்ஆத்ரேயா அறிமுகம் மார்க்ஸ்-எங்கெல்ஸ் வழிநின்று மார்க்சீயத்தின் தத்துவத்தையும் நடைமுறையையும் இடைவிடாமல் தனது அரசியல் வாழ்வில் முன்பின் முரணின்றி பின்பற்றிய மாமேதை தோழர் லெனின் அவர்கள் 1924ஆம் ஆண்டு ஜனவரி 21 ஆம் தேதியன்று மறைந்தார். அதன்பின் 100 ஆண்டுகள் கடந்து விட்டன. லெனின் காலத்துடன் ஒப்பிடுகையில் நாம் வாழும் உலகம் பிரும்மாண்டமான மாற்றங்களை கண்டுள்ளது. உற்பத்தி சக்திகளின் பாய்ச்சல்வேக வளர்ச்சி மனிதர்களின் வாழ்விலும், சமூகங்களின் தன்மைகளிலும் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இதெல்லாம்
பண்பாட்டுத் தளத்தில் மார்க்சிய அணுகுமுறை!
இந்தியாவில், மதம் வாழ்வின் எல்லாப் பகுதிகளையும் தழுவி நிற்கும் ஒரு தத்துவமாக உள்ளது; சமூக, பொருளாதார, அரசியல் யதார்த்தங்களை மறைத்தும் உள்ளது. எனவே, மக்கள் யதார்த்தத்தைக் காண வேண்டுமெனில், இந்த யதார்தத்தை மறைத்து நிற்கும் அந்த மாயை அகற்றப்பட வேண்டும். எனவே, மதத்தைப் பற்றிய விமர்சனம் ஒன்றை உருவாக்குவது என்பது உடனடியான ஓர் அரசியல் கடமையாகிறது.
முற்றுகையின் கீழ் இந்திய ஜனநாயகம்…
இந்திய நாட்டில், முதலாளித்துவ சக்திகளின் குறுகிய பார்வை போன்ற கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் கூட, சுதந்திரம் பெற்று ஏழு பத்தாண்டுகள் கடந்த பின்னரும், நாடாளுமன்ற ஜனநாயகம் என்பது உயிர்ப்புடன் இருக்கிறது. இவ்வளவு காலம் நாடாளுமன்ற ஜனநாயகம் நிலைத்திருப்பதற்கு முக்கிய காரணம், இந்திய மக்களும், ஜனநாயக சக்திகளும் இணைந்து நடத்திய போராட்டங்கள்தான்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
